அன்பே உன் பார்வையில் கொள்கிறாயே..!
நீ பேசிய வார்த்தைகள் என்னை சுற்றியே சூல்கின்றது..!
உன்னை வந்து சேரவே துடிக்கிறேன்..!
உன் விரல் பிடிக்கவே காத்திருக்கிறேன்..!
விழியோரம் விழி பேச
இதழோரம் இதழ் பேச
இதய துடிப்பு ஒன்றாக
இருந்திடுவோம் நாம் ஒன்றாக...!!!
நீ பேசிய வார்த்தைகள் என்னை சுற்றியே சூல்கின்றது..!
உன்னை வந்து சேரவே துடிக்கிறேன்..!
உன் விரல் பிடிக்கவே காத்திருக்கிறேன்..!
விழியோரம் விழி பேச
இதழோரம் இதழ் பேச
இதய துடிப்பு ஒன்றாக
இருந்திடுவோம் நாம் ஒன்றாக...!!!
No comments:
Post a Comment